- Home
- Wishes Quotes In Tamil
- Mother Quotes In Tamil
Best and Unique Mother Quotes In Tamil
Appreciate your family for their sacrifices to make you feel proud and happy - Here are some Mother Quotes In Tamil
Mother Quotes In Tamil
தனது பிள்ளைகளின் ஒவ்வொரு செய்கைகளையும் அழகாக ரசிக்கிறாள் ஆதரிக்கிறாய் அரவணைக்கிறாய் நான்தான் எத்தனை புண்ணியங்கள் செய்தேனோ இத்தனையும் பெறுவதற்கு இந்த ஜென்மத்தில்

இன்னொரு பிறவி எனக்கு இருந்தால் அதிலும் உன் மகளாக பிறக்க ஆசை உன் அன்பை நான் முழுவதுமாக பெறுவதற்கு

தன் பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் துடிப்பவள் தாய் அதை துடைத்து எடுப்பவரும் தாய்

நான் இந்த உலகத்திற்கு வந்த அந்த முதல் நாளை என்னை என்றும் சந்தோசம் கொள்பவள் என் தாய் மட்டுமே

அற்புதங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டுதான் வருகிறது அதை நிகழ்த்துபவள் என் தாய் தான் என்று நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

தன்னை அடகு வைத்தாலும் தன் பிள்ளைகளை மீட்டெடுப்பவள் தாய்

இந்த வாழ்க்கை எனக்கு மிக அற்புதமான பரிசு ஒன்றை தந்தது அம்மா உங்களை

அம்மா நான் உனக்கு மகளாக பிறப்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ போன ஜென்மத்தில்

தாயின் அன்பு அந்த சூரியனிடமிருந்து வரும் சூரிய ஒளியை போல மிகவும் பரிசுத்தமானது மற்றும் ஒலி மிக்கது

பலவிதமான அற்புதங்களை தன் வாழ்க்கையில் நடத்த விட்டாலும் தனது பிள்ளைகளையும் வாழ்க்கையில் நடத்துபவர் தாய்

இந்த உலகத்திலேயே கடவுள் படைத்த கொடுத்த அற்புதமான பரிசு அம்மா

அம்மா என்ற மூன்றெழுத்து எனக்கு வாழ்க்கை என்னும் நான்கெழுத்தை பரிசாக கொடுத்தார்

பாசங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் ஒன்றை நினைவு கொள்கிறேன் தாயின் பாசத்தை விட இது ஒன்றும் பெரியதில்லை என்று

பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்த ஆவல் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறாள் தன் இதயத்தில்

நான் முதலா இருந்த போது தெரியாத பல விஷயங்கள் இன்று எனக்கு பிறந்த மகளால் எனக்குப் புரிந்தது என் தாயின் அன்பு முடிவற்றதாக இருந்தது என்று

தாயாய் மாறி தனது ரத்தத்தை பாலாய் மாற்றி தன் குழந்தைகளுக்காக கொடுக்கும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே

தன்னை மறந்தாலும் தன் பிள்ளைகளை மறக்காமல் இருக்கிறாள்

தன் உடலை உருக்கி இன்னொரு உடலுக்கு உயிர் கொடுப்பவள் அம்மா

அவள் நினைத்திருந்தால் அன்றே என்னை ஒரு தெரியாமல் அழித்திருக்கலாம் ஆனால் இன்று எனக்கு உருவம் கொடுத்து வளர்த்திருக்கிறாள்

தனது பிள்ளைகள் அரக்கனாக இருந்தாலும் அன்போடு அரவணைப்பவள் தாய்

தனது ஆத்ம சக்தியால் ஒன்றிணைத்து பாசத்தை மட்டும் காட்டி அன்போடு வளர்த்து வந்தால் அந்த மங்கை

காலங்களைக் கடந்து செல்வது தாயின் அன்பு மட்டுமே

ரோஜா பூவை தனது தண்டில் உள்ள முட்கள் பாதுகாப்பது போல் தன் அரவணைப்போடு காத்து வந்தால் தாய்

என்னை உன் பாசத்தால் கட்டிப்போடு வைத்தாய் என்றும் உன்னுடன் நான் பிணைப்போடு இருப்பேன் என்று

ஆயிரம் காரணங்கள் சொல்லி உன்னை தள்ளி வைத்தாலும் தள்ளி வைத்ததை உடைத்தெறிவது தாய்

முகம் அரியாமலேயே அன்பு செய்யும் ஒரே ஜீவன் தாய் மட்டுமே

இந்த உலகத்தில் முடிவில்லாதது தாயின் அன்பு மட்டுமே
